..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

ஒழுக்க விதிமுறைகளை தொடர்ந்து மீறிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.



Posted on 12 Jun 2009 by Admin
இருபது-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்து அணியை தென்ஆப்பிரிக்கா எளிதாக வீழ்த்தியது.
Posted on 12 Jun 2009 by Admin
உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர்-8 சுற்றில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூஸீலாந்து அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Posted on 12 Jun 2009 by Admin
இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனி வரும் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
Posted on 11 Jun 2009 by Admin
இங்கிலாந்து கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தங்கள் அணிக்கு கொடுத்து விடுமாறு கோரி ஐரோப்பிய கால்பந்து கிளப் ரியால் மேட்ரிட் பெரிய தொகையை அளிக்க முன் வந்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் பராகுவே அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி முதலிடம் பிடித்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. இருபதுக்க்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக் விளையாட ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட சேவாக்-தோனி 'பனிப்போர்' விவகாரத்தை சேவாக் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். அதாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது தனக்கு காயம் ஏற்பட்டது என்றும், 20- 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு செல்லும்போது தனக்கு முழு உடல் தகுதி இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

Posted on 10 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடைசி குரூப் சி போட்டியில் 192 ரன்கள் எடுத்த இலங்கை, மேற்கிந்திய அணியை 177/5 என்று மட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.
Posted on 10 Jun 2009 by Admin
சீனாவில் உள்ள ஸுஹாயில் நடைபெறும் ஆசிய குத்துச் சண்டை போட்டிகளில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்களான ஜிதேந்தர் குமார், தினேஷ் குமார், ஜெய் பகவான் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
Posted on 10 Jun 2009 by Admin
லாஸ் வேகாஸ் : பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், தனது மகள் இறந்த இரண்டு வார காலத்திற்குள்ளாகவே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Posted on 10 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியா நிர்ணயித்த 159 ரன்களுக்கு எதிராக இலங்கை 19 ஓவர்களில் 160/4 எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2009 ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை போட்டிகளில் முதல் சுற்றிலேயே ஆஸ்ட்ரேலியா வெளியேறியது.
Posted on 09 Jun 2009 by Admin
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த துவக்க வீரர் வீரேந்தர் சேவாக், தோள்பட்டை காயம் காரணமாக அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Posted on 09 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ்: இந்தியாவின் 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ரோஹித் ஷர்மா ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபடாதது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted on 08 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் சி பிரிவு போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா அணி 159 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்களை நிர்ணயித்துள்ளது.
Posted on 08 Jun 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next >>